தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற, ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு.

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்…

அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதிகள் ஏன் இருக்கவேண்டும்?

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இடம்பெறாமைக்கு நியாயங்கள் தேடும் NPP முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு… இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின்…

“கொடுத்துப் பார்த்தோம், நீங்கள் யார் என்று காட்டி விட்டீகள்”

கொடுத்துப் பார்த்தோம் நீங்கள் யார் என்று காட்டி விட்டீகள்” என்ற ஒரு பதிவை முகநூலில் நான் வாசித்தேன். “உரிமையைக் கேட்பது இனவாதம் அல்ல” என்ற ஒரு பதிவையும்…

கிண்ணியா பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கு செயலமர்வு!

கிண்ணியா பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று (20) கிண்ணியா பிரதேச சபை புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.…

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்: முழு பட்டியல்!

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்: திருகோணமலைக்கு ஒன்று பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு தேசிய மக்கள் படை அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்…

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள்

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%நுவரெலியா 68%குருநாகல் 64%மட்டக்களப்பு 61%மாத்தறை 64%புத்தளம் 56%அனுராதபுரம் 65%பதுளை 66%மன்னார் –…

பாராளுமன்ற தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும்.

பாராளுமன்ற தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் 2024 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட…

7.15க்கு பிறகு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, 7.15க்கு பிறகு வாக்கு…

இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல்.. மெஜாரிட்டி பெறுமா அநுர குமாராவின் கட்சி?

கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் அநுர குமாரா திசநாயக்க புதிய ஜனாதிபதியாக தேர்தவாகியுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில்…