எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சூராவளி பிரச்சாரம்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம்,கிழக்கு மாகாணத்திற்கான தீவிர பிரசார நடவடிக்கையின் இரண்டாவது நாளான…

தென்கிழக்கு பல்கலையில் இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வு.

நூருல் ஹுதா உமர்  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் மொழித் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வொன்று மொழித்…

தேசிய மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா பங்கேற்பு.

தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம்( 25…

காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும்; அதற்காகவே உங்களிடம் அதிகாரத்தை கேட்கிறோம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், காத்தான்குடி நகர சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி அல்-அக்ஸா வட்டார வேட்பாளர் எம்.ஜ.எம் ஜவாஹிர் (JP) அவர்களை…

உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2025 ஆண்டுக்கான பாலமுனை பிரதேச வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான பாலமுனை பிரதேச வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் மக்கள்…

சாய்ந்தமருது அல்- ஹிலாலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைகளும், பட்மின்டன் மைதானமும் நிர்மாணிப்பு !

நூருல் ஹுதா உமர் பிரதேச மாணவர்களின் கல்வியில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக திகழும் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி…

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி போலீசார் தர்மபுரம் போலீசார் இணைந்து புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவு உட்பட்ட பகுதியில் வீடே…

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு!!

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட…

2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அட்டாளைச்சேனை பிரதேச வேட்பாளர்க்கான கலந்துரையாடல்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நேற்று(15) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்…

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட…