முறையற்ற அதிகாரபரவலாக்களும் குறைந்த நிதி ஒதுக்கீடுமே காரணம் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்.

மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும் ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு முக்கியமான…

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனிவெகு விமர்சையாக இன்றைய தினம்( 13 ) இடம்பெற்றது.  தேத்தாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை…

இலங்கை போலீசார் காதலர் தினத்தை எதிர்க்கிறார்களா? திடீரென வந்த அறிக்கை!

நாளைய தினம் (14) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’…

மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. இதற்கான தீர்வு கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் ( 12) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர்…

இலங்கைக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம்!

பிபிசி செய்தி சேவையால் முதல் முறையாக வெளியிடப்பட்ட பயண வழிகாட்டி அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்லக்கூடிய முதல் 25 இடங்களில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையின்…

நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,…

புதிய தூதுவர்களை நியமித்து ஜனாதிபதி கூறிய முக்கிய விடயங்கள்.

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின்…

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்…

திருகோணமலை கடலில் மீட்க்கப்பட்ட Drone யாருடையது? தகவல் வெளியானது.

திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது. இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…

புகலிடம்கோரி இலங்கை வந்துள்ள மியன்மார் மக்கள்!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய (19) தினம் கரை ஒதுங்கிய மியன்மார் படகு (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த படகில் பயணித்த 115…