சாய்ந்தமருதில் சுகவனிதையர்  பிணியாய்வு நிலைய விழிப்புணர்வு கருத்தரங்கு.

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகவனிதையர்  பிணியாய்வு நிலைய விழிப்புணர்வு கருத்தரங்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவத்திற்கு முன்னரான பராமரிப்பு தொடர்பான கர்ப்பகால…

மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்!

நூருல் ஹுதா உமர். தரம் 6 மற்றும்  7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில்…

இழப்பீடு பெற்ற 43 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள்; 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடு.

வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்கள் எனத் தெரிவித்து 92 அரசியல்வாதிகள், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளது அம்பலமாகி உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 2022 ஆம் ஆண்டு அரகலய…

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு.

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மகப்பேற்றுப் பிரிவு ஆரம்பிப்பதற்கான  கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் ஐயா…

முன்னாள் எம்.பி ஹரீஸின் ஒரு கோடி நிதியில் அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதி செப்பனிடப்பட்டது!

நூருல் ஹுதா உமர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.…

ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு – 2025

நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான “Mindfulness” நினைவாற்றல் வாண்மை விருத்திச் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.…

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  எமது  பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கல்..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்   கல்முனை தலைமை பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால்  எமது பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஒன்று  2025.…

தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர்  புவியியல் தரவுகளை சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தும் குறுகிய காலப் கற்கைநெறியை பூர்த்திசெய்த…

சாய்ந்தமருதில் நடைபெற்று வரும் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…