அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் வர்த்தமானி.

புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உப பிரிவுகள், கடமைகள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் ஒதுக்கீடுகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *