ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணம் நம்பக் கூடியதாக இல்லை என சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறினார்.
உலகம்
சர்வேதச செய்திகள்
மாற்றத்திற்கான அதீத சக்தி
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. 76 வருட வரலாற்றில் நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக தெரிவித்து வருகின்றனர், இந்த செய்தி தவறானது…
சட்டவரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக விமான நிலையப் பிரிவின்…
மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோதே…
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு…
சர்வேதச செய்திகள்