உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல்.

jghsgdgsc

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் செயலாளர் அவர்களது நிர்வாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இதன் போது  ஊடக சந்திப்பு ஒன்று இன்றைய தினம் 23.02.2025கிளிநொச்சி பகுதியில் நடைபெற்றது இதன் போது தெரிவிக்கையில் உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ் பண்பாட்டையும் 2026 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்மாண்டமான முறையில் கிளிநொச்சி பகுதியில் நடாத்துவதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நடைபெற்றதுடன் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் நினைப்பது  தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அத்துடன் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக இதன் பொது தெரிவித்தனர்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *