இலங்கை எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு தாழமுக்கம்
இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி…
மாற்றத்திற்கான அதீத சக்தி
இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி…
புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உப பிரிவுகள், கடமைகள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் ஒதுக்கீடுகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது குறித்த நிகழ்வு மாற்று வலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி(VAROD)…
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்டதைத்தொடர்ந்து…
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான…
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும்,…
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்…
அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இடம்பெறாமைக்கு நியாயங்கள் தேடும் NPP முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு… இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின்…
கொடுத்துப் பார்த்தோம் நீங்கள் யார் என்று காட்டி விட்டீகள்” என்ற ஒரு பதிவை முகநூலில் நான் வாசித்தேன். “உரிமையைக் கேட்பது இனவாதம் அல்ல” என்ற ஒரு பதிவையும்…
கிண்ணியா பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று (20) கிண்ணியா பிரதேச சபை புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.…