காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி…

கிண்ணியாவில் உயர்தர இரசாயனவியல் செயல்முறை கண்காட்சி!

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இரசாயனவியல் செயல்முறை விளங்கங்களுடனான கண்காட்சி இடம்பெற்றது.…

கிண்ணியா மத்திய கல்லூரியின் வாசிப்பு மாத ஊர்வலம்.

தேசிய வாசிப்பு மாதம் வருடா வருடம் ஒக்டோபர் மாதம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான வாசிப்பு மாத கருப்பொருளாக ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே!” என…

கிண்ணியாவில் 20% விலைக் கழிவுடன் ஆடைகள்.

கிண்ணியாவில் தீபாவளியை முன்னிட்டு 20 வீத விலைக்கழிடன் ஆடைகளை வழங்குகின்றது 2K Brand. கிண்ணியா அமானா தக்காபுல் இற்கு முன்னாள் அமைந்துள்ள 2K Brand இற்கு வருகை…

பல சலுகைகளுடன் 10 நாள் புனித உம்ரா பயணம். 300000 ரூபா மாத்திரம்.

பல வருடங்கள் ஹஜ் உம்ரா அனுபவம் கொண்ட RR Travels and Tours நிறுவனத்தினால் ரூபாய் மிகக் குறைந்த செலவில் உங்களது உம்ரா பயணத்தினை ஏற்பாடு செய்து…

107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த…

அமைச்சரவையின் தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும்

ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது. தேசிய…

ஜனாதிபதியுடன் கலந்துரையாட இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 திகதிகளில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.…

டஜன் கணக்கான அரசு வாகனங்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும்…

SLRC & SLBCக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுறவின் புதிய…