உதவி மாநாடு நடத்தி பணம் சம்பாதித்து.. 20,000 கொடுத்து வறுமையை ஒழிப்பேன்

சர்வதேச உதவி மாநாட்டை நடத்தி இலங்கையின் வடக்கு கிழக்கை தனது எதிர்கால அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

IMF உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது.

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு…

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணியா, மஹரூப்…

கிண்ணியாவில் உணவு நிறுவனங்கள் திடீர் பரிசோதனை!

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த நிறுவனங்கள் உணவினை சுகாதார முறையில் தயாரிக்கின்றதா…

கிண்ணியாவில் AHRC அமைப்பின் மற்றுமொரு கூட்டத் தொடர்.

கிண்ணியா பிரதேச சபையுடன் ஜனநாயக பங்குதாரர்களை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்றுவரும் கூட்டத்தொடரின் மற்றுமொரு அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ்வேலைத்திட்ட அமர்வு ஒவ்வொரு 45 நாட்களுக்கு…

மீண்டும் யானைகள் கணக்கெடுக்கும் பணி – 2011 இல் 5878 யானைகள்!

3 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன்…

தெரியாத பெண்ணை நம்பி 32 இலட்சம் இழந்த நபர்!

கொழும்பில் மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். கொழும்பில்…

கடவுச்சீட்டு கட்டுப்பாட்டாளர் இராஜினாமா..?

கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு…

மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை மரவாடி மக்களின் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில்…

அம்பாறை சிக்கிய பாரியளவிலான போதைப்பொருள்!

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட…