NPP எம்பி டாக்டர் கௌசல்யா தவறான செய்தி தொடர்பாக CID இல் புகார்!

NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்படி…

அரசாங்கத்தின் இலக்கு இதுதான் – பிரதமர் அறிவிப்பு

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறைந்த…

கெஹெலியவின் முடக்கப்பட்ட சொத்துக்களின் விபரம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிக் கணக்குகள் ஏனைய…

அதிவேக பாதைகளின் செம்புக் கம்பிகள் திருட்டு

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் செப்புக் கம்பிகள் போதைக்கும்பல் மூலம் திருட்டு – சீர் செய்ய 900 மில்லியன் ரூபாதேவை கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக…

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான நியமன கடிதத்தையும்…

மியன்மார் அகதிகளை சந்தித்து அடிப்படை வசதிகளை வழங்கிய றிஷாத்.

மியன்மாரில் இருந்து இலங்கை வந்த அகதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,முன்னாள் கிண்ணியா நகர சபையின்…

கொழும்பில் BGIA சர்வதேச விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சமூகத்தில் அடையாளப்படுத்தப்படாத சாதனையளர்களை கொண்டாடுகின்ற பெறுமதிமிக்க BGIA சர்வதேச விருதுகள் உலகளவில் போற்றப்படுகின்றன. சமூகத் தொண்டாளர்கள், வளர்ந்து வளரும் தொழில் முனைவாளர்கள், கலாச்சார மற்றும் கலை துறையில்…

புகலிடம்கோரி இலங்கை வந்துள்ள மியன்மார் மக்கள்!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய (19) தினம் கரை ஒதுங்கிய மியன்மார் படகு (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த படகில் பயணித்த 115…

யானைகள் நெற்செய்கைக்கு சேதம் விளைவிப்பதாக மக்கள் கவலை!

கிளிநொச்சி கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். நெற்பயிர்கள் 70 நாட்கள் கடந்த…

ஏறாவூரில் கடைக்குள் புகுந்த சொகுசு கார்.

ஏறாவூரில் ஏறாவூரில் அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் . (உமர் அறபாத் -ஏறாவூர்) ஏறாவூரில் இன்று(17/12/2024) அதிகாலை நேரம் ஹாட்வெயார்…