புதிய தூதுவர்களை நியமித்து ஜனாதிபதி கூறிய முக்கிய விடயங்கள்.

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின்…

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்…

திருகோணமலை கடலில் மீட்க்கப்பட்ட Drone யாருடையது? தகவல் வெளியானது.

திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது. இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…

புகலிடம்கோரி இலங்கை வந்துள்ள மியன்மார் மக்கள்!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய (19) தினம் கரை ஒதுங்கிய மியன்மார் படகு (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த படகில் பயணித்த 115…

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும்…

இலங்கை எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு தாழமுக்கம்

இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி…

அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் வர்த்தமானி.

புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உப பிரிவுகள், கடமைகள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் ஒதுக்கீடுகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற, ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு.

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்…

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்: முழு பட்டியல்!

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்: திருகோணமலைக்கு ஒன்று பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு தேசிய மக்கள் படை அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…

7.15க்கு பிறகு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, 7.15க்கு பிறகு வாக்கு…