சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையில் இன்று (15) சாய்ந்தமருது…

சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் இன்று (15)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

சிறப்பாக நடைபெற்ற கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின்  பரிசளிப்பு விழா.

சிறப்பாக நடைபெற்ற கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின்  பரிசளிப்பு  கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை யுத்தத்திற்கு பின்பு இன்று முதற்தடவையாக இன்று 15.03.2025பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.…

வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(15.03.2025) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….…

சம்மாந்துறை பொதுமக்கள் முறைப்பாடு : பழக்கடைகளுக்கு ரூ.50,000 தண்டப்பணம் விதிப்பு.

நூருல் ஹுதா உமர் மனிதப்பாவனைக்குதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா  50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது. பழுதடைந்த…

கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் இன்று (14) பாடசாலையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்,…

திருகோணமலை மூதூரில் நடந்த கொலைக்கான காரணம் “பாசம் இன்மை” வாக்குமூலம் கொடுத்து சிறுமி.

மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ…

அல் ஜலால் மாணவர்களின் விடுகை விழாவும், அனுமதி அட்டை வழங்கலும்.

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலயத்தில் இருந்து இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் விடுகை விழாவும்…

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை…

நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (12)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…