உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2025 ஆண்டுக்கான பாலமுனை பிரதேச வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான பாலமுனை பிரதேச வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் மக்கள்…

சாய்ந்தமருது அல்- ஹிலாலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைகளும், பட்மின்டன் மைதானமும் நிர்மாணிப்பு !

நூருல் ஹுதா உமர் பிரதேச மாணவர்களின் கல்வியில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக திகழும் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி…

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி போலீசார் தர்மபுரம் போலீசார் இணைந்து புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவு உட்பட்ட பகுதியில் வீடே…

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு!!

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட…

2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அட்டாளைச்சேனை பிரதேச வேட்பாளர்க்கான கலந்துரையாடல்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நேற்று(15) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்…

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட…

பரந்தன் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்தார். ##கடந்த காலங்களில்…

சம்மாந்துறை மஜீட்புர ஜும்மா பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் மல்வத்தை -03 மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டு…

கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் குறித்த திறந்த கலந்துரையாடல்.

நூருல் ஹுதா உமர். ‘கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் – திண்மக் கழிவு முகாமைத்துவ அணுகுமுறை’ எனும் தலைப்பிலான செயலமர்வும், திறந்த கலந்துரையாடலும் இன்று சாய்ந்தமருது பிரதேச…

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் மறுவா இல்லத்தின் Grand Jersey Uneveling நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனை தொடர்ந்து மறுவா இல்லத்தின் மேலங்கி மற்றும் இல்லத்திற்கான…