மாளிகைக்காடு  செய்த் பின் தாபித் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  மாளிகைக்காடு செய்த் பின் தாபித்  பள்ளிவாசலில் இன்று (19) ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா…

மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் தொடர்ந்து நிலைகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டத்தால் சிறுபோக வயற் செய்கைக்கு பொரும் தடை. 

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல…

காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட மூன்று சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது மு.கா..!

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியது. அதற்கமைவாக, மட்டக்களப்பு…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை மருந்தாளர்கள் கடமைக்குச் சமூகம் கொடுக்கவில்லை.

நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18.03.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.  மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள்…

கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இன்று (17)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம்…

கல்முனையில் சமய தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்பினர்களுடனான விஷேட கலந்துரையாடல்.

நூருல் ஹுதா உமர் அண்மையில் பேசுபொருளாகிய கல்முனையில் அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதம் உருவெடுக்கிறது எனும் குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனையின் தாய்ப்பள்ளிவாசலான முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும்…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலை தாதிஉத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்.

 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துபதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை(17.03.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில்சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு…

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் நிதியில் ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு நிறந்து திங்கட்கிழமை(17.03.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதிஉத்தியோகஸ்த்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள்…

7வது முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் : மஹ்மூத் பாலிஹா ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நூருல் ஹுதா உமர் 07 வது  அகில இலங்கை திறந்த முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (07 th Open Masters Athletics Championship) போட்டி நிகழ்ச்சிகள் 2025,…

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையில் இன்று (15) சாய்ந்தமருது…