மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!!

ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு…

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19 ) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்…

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு. சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார…

மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலையம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில்…

முறையற்ற அதிகாரபரவலாக்களும் குறைந்த நிதி ஒதுக்கீடுமே காரணம் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்.

மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும் ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு முக்கியமான…

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனிவெகு விமர்சையாக இன்றைய தினம்( 13 ) இடம்பெற்றது.  தேத்தாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை…

மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. இதற்கான தீர்வு கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் ( 12) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர்…

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, பெரிய போர் தீவு,பட்டிருப்பு…

கிண்ணியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி கோரல்.

கிண்ணியா அரை ஏக்கரை சேர்ந்த பர்ஷாத் என்பவரின் அன்பு மகனான 6 வயதான F.அய்தான் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு…

13வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌த்தில் நாம் கைவைக்க‌மாட்டோம் என்பதனை வ‌ர‌வேற்கின்றோம் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

(எஸ்.அஷ்ரப்கான்) 13வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌த்தில் நாம் கைவைக்க‌மாட்டோம் என‌ அமைச்ச‌ர் இராம‌லிங்க‌ம் ச‌ந்திர‌சேக‌ர் தெரிவித்துள்ள‌மையை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ர‌வேற்றுள்ள‌துட‌ன் இக்கூற்றின் மூல‌ம் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் மீண்டும் இணைக்க‌ப்ப‌டமாட்டாது…