எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்த இஸ்லாமிய குத்துச்சண்டை வீரர் மக்காச்சேவ் – Makhachev

இஸ்லாமிய விழுமியங்களை பேணுதலாக கடைபிடித்து வரும், இஸ்லாம் மக்காச்சேவ் உலக செல்வந்தர் எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  எலான்…

கனடா பாராளுமன்றத் தேர்தலில் 3 இலங்கைத் தமிழர்கள் வெற்றி.

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு…

இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் விமானம் மதீனாவில் தரையிறங்கியது.

இந்திய  யாத்ரீகர்களின் முதல் விமானம்  (2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்காக)  இன்று செவ்வாய்கிழமை (29)   மதீனாவை சென்றடைந்துள்ளது. ஹஜ்  யாத்ரீகர்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்படுவதை…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கல்..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்   கல்முனை தலைமை பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால்  எமது பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஒன்று  2025.…

இலங்கை பொது மக்களுக்கு கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00…

தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர்  புவியியல் தரவுகளை சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தும் குறுகிய காலப் கற்கைநெறியை பூர்த்திசெய்த…

இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி. சர்வதேச சந்தையில் இலங்கை பின்னடைவு.

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26…

இலங்கையில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது.

ஒரு மில்லியனை கடந்த அரச மற்றும் அரை-அரச ஊழியர்களின் எண்ணிக்கைஇலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம்…

சாய்ந்தமருதில் நடைபெற்று வரும் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்!

நூருல் ஹுதா உமர் மாணவர்களிடையே சனநாயக மரபுகளை மதித்தல் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட சமூக விஞ்ஞான பாடத்தின் இணைப்பாடவிதான செயற்பாடான மாணவர்…