கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி 11.03.2025இன்றைய தினம் பள்ளி முதல்வர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலம்பிரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கப்பட்டது
கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி.
