புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

மாங்குளத்தில் கன்னிவெடி வெடித்தது!! நான்கு பேர் படுகாயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (05)…

நிமோனியாக் காய்ச்சலால் பலியான நீதிமன்ற உத்தியோகத்தர் தனுஜா!!

குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை…

கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை…

திருகோணமலையில் நீங்கள் பார்க்க வேண்டியது!

திருகோணமலையில் உள்ள ஒரு பிரம்மிப்பு! ஆனால் இங்குள்ள பலருக்கு இது தெரியாது. இலங்கையில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றும் தனக்கென ஒரு பிரத்தியேக அழகை…

கொள்ளையின் போது படுகொலை – சந்தேகநபர் சிக்கினார்

நான்னேரிய பயிரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நான்னேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேகநபர் கைது…

சஜித்தை சந்தித்தார் ஷஹ்மி!

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார். சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோ…

குளவி தாக்குதலால் 100 மாணவர்கள் வைத்தியசாலையில்.

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.…

பாலத்தில் மோதி பஸ் விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று (30) அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டையில்…

பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் – கற்பிட்டி, குடாவ களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 28 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி…