10 ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஆரம்பம்! 

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி…

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.…

திருடர்களை பிடிக்க, ஏன் தாமதம்..? பிரதமரின் சூடான பதில்

திருடர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று திருடர்களே கேட்டாலும் இது முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதால் அரசாங்கத்திற்கு அவசரம் இல்லை என பிரதமர் ஹரிணி…

புதிய அரசாங்கம் குறித்த IMFயின் நிலைப்பாடு வௌியானது

இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா…

107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த…

அமைச்சரவையின் தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும்

ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது. தேசிய…

ஜனாதிபதியுடன் கலந்துரையாட இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 திகதிகளில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.…

நவம்பர் 14 பாராளுமன்றத் தேர்தல்! ஒக்டோபர் 4 முதல் திகதி வேட்புமனு

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14…

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் ஹரிணி

இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய சில நிமிடங்களுக்கு முன்னர் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்…

எதிர்வரும் தேர்தலில் ரனிலுடன் கூட்டணி இல்லை தனியாக SJB போட்டியிடும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ‘சமகி ஜன சந்தானய’ (SJB) பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கட்சி கூட்டத்தில் ஒருமனதாக…