மட்டக்களப்பில் அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏயார் வுருஸ் மேக்கப் வேர்க் சோப் ( Air Brush work shop) மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வானது இன்று (20) திகதி இடம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!!

ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு…

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19 ) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்…

பரபரப்பை ஏற்படுத்திய நீதிமன்றக் கொலை தொடர்பான Full Report!

கடத்தல்,போதைபொருள் வியாபாரம் போன்ற பல குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்ட குற்றவாளியும் 39 கொலைகளைச் செய்த நபருமாகிய கனேமுல்ல சஞ்சீவ இன்று கொல்லப்பட்டார்.! பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை…

வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு தேர்தலை நடத்துங்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ​ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது.…

சர்வதேச நாணய நிதியத்திற்கு அடிபணிந்தே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

இன்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையையும், முன்னர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஊடக சந்திப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி  விவசாய பீடத்தில் நடைபெற்றது.…

தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல்

தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாஸ்டர் ஒப் எடியுகேசன் ஆசிரியர்கள்,…

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு. சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார…

நெற்ச்செய்கையில் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு. கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் குற்றம் சாட்டினார்

கடந்த காலபோக நெற்ச்செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டாலும் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல…