நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கூட்டம்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(09.03.2025) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல், கோட்டைக்கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும்…

திசைகாட்டியின் மற்றுமொரு பொய்யை ஆதாரத்துடன் விளக்கும் எதிர்கட்சித் தலைவர்.

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. 76 வருட வரலாற்றில் நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.

சட்டவரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள்…

மதுவரியை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு அனுமதி.

மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்…

சிரியா கலவரத்தில் பலி 1000+ ஆக&) அதிகரிப்பு.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு லக்ஸ்டோ நடத்திய  “சங்கமம்” நிகழ்ச்சி !

மாளிகைக்காடு செய்தியாளர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லக்ஸ்டோ வலையமைப்பு மற்றும் அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள்,…

நீர்கொழும்பில் ஒரு கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது.

(நீர்கொழும்பு  நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகளை ஏற்றிய…

குவைட் வாழ் பறகஹதெனிய சங்கத்தின் இப்தார் நிகழ்வு.

எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்(பறகஹதெனிய) குவைட் நாட்டில் தொழில் நிமிர்த்தம் அங்கு பணிபுரிகின்ற குருநாகல், பறகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர்களின் முன்னெடுப்பில் இயங்கிவரும் குவைட் பறகஹதெனிய சங்கத்தின் ஏற்பாட்டில்…