அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள்…

இன்று இஸ்ரேலில் மூன்று பேரூந்துகளில் குண்டு வெடிப்பு.

இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு அண்மித்த பகுதியில் மூன்று பேரூந்துகளில் குண்டுகள் வெடித்துள்ளன. இன்னும் இரண்டு பேரூந்துகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் அனைத்து…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான காரணம் வௌியானது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில்…

காட்டு யானை தாக்கியதில் ஆண் மற்றும் பெண் பரிதாபமாக பலி

காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெண்ணொருவர்…

வீதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று (20) மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…

60 மில்லியன் ரூபாய்களை செலவளித்த மைத்திரி, மகிந்த ஏன்? எதற்காக?

ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு 50 மில்லியன் ரூபாய்களை செலவளித்ததாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்…

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. அதற்கான பதிவுகளை திங்கட்கிழமை காலை…

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இன்று (20) திகதி இடம் பெற்றது. மாவட்டத்தில்…

மட்டக்களப்பில் அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏயார் வுருஸ் மேக்கப் வேர்க் சோப் ( Air Brush work shop) மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வானது இன்று (20) திகதி இடம்…

வட்டுவாகல் நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

பாலநாதன் சதீசன்  வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று…