கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் இன்றைய தினம்…

கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பம்.

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை…

மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

 எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன்…

ஏ 35 பிரதான வீதியா புளியம்பொக்கனை பகுதியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு. போலீசாரின் அதிரடி செயல்!

கிளிநொச்சிபோலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு பயணித்து  கொண்டிருந்த பொழுது  புளியம்பொக்கனை…

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப், முஅத்தின்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளூர் நல்லுள்ளங்களின்…

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் வை. எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு.

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை…

அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது.

கிளிநொச்சி தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி  மணல்யாட் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர்போலீசாரால் கைது …

2250 போத்தல் கோடா போலீசாரால் மீட்பு.

‘தர்மபுர’ போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர போலீசாருக்கு அன்று 23.032025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அப்பகுதில்…