கிண்ணியாவில் AHRC அமைப்பின் மற்றுமொரு கூட்டத் தொடர்.

கிண்ணியா பிரதேச சபையுடன் ஜனநாயக பங்குதாரர்களை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்றுவரும் கூட்டத்தொடரின் மற்றுமொரு அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ்வேலைத்திட்ட அமர்வு ஒவ்வொரு 45 நாட்களுக்கு…

இந்தியா முழுவதும் 10 லட்ச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தி முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த…

சஜித்துக்கு ஆதரவு வழங்கிய ரிஷாத்: ரணில் வைத்த ஆப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று மாவட்டச்…

சிராஜ் மஷ்கூரின் 50 வருட தேர்தல் அனுபவம் சொல்வது என்ன?

சிராஜ் மஷ்கூர் 1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய…

மீண்டும் யானைகள் கணக்கெடுக்கும் பணி – 2011 இல் 5878 யானைகள்!

3 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன்…

தெரியாத பெண்ணை நம்பி 32 இலட்சம் இழந்த நபர்!

கொழும்பில் மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். கொழும்பில்…

தமக்குள் பேசி கோரிக்கைகளை முன்வைக்காத முஸ்லிம் தரப்பு

மொஹமட் பாதுஷா தேர்தலை நடத்த முனைவது போல் வெளியில் காட்டிக்கொண்டு மறைமுகமாக அதனை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதையும் காண்கின்றோம். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒரு…

கடவுச்சீட்டு கட்டுப்பாட்டாளர் இராஜினாமா..?

கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு…

10 மாதங்களில் 16,000 பலஸ்தீன குழந்தைகளை கொலை செய்த இஸ்ரேல்

UNRWA கமிஷனர்-ஜெனரல் பிலிப் லஸ்ஸரினி அறிக்கைகளில், நான்கு மாதங்களில் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் உலகளவில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட…