ரிஷாத் பதியுதீன் சஜித்துக்கே ஆதரவு

இன்றைய தினம் கூடிய உச்ச பீடம் எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய கருத்துக்களின் படி தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாககவும் அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *