கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்து தொடர்பாக விசாரனைகளுக்க கார் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் திடீரென தீப்பற்றிய கார்
