கிண்ணியாவின் செஸ் சம்பியன் ஆக்கிஸ்!

கிண்ணியா அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 3இல் கற்று வருகின்ற ஆக்கிஸ் ரயான் என்ற மாணவன் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான…

ஒரு வாக்காளரின் சார்பாகச் செலவிடக்கூடிய தொகை

வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களார்கள்…

கேஸ் சிலிண்டர் சின்னம் ரணிலுக்கே!

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் லான ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற…

பயணம் இடையே நின்றால் சரிவு நிச்சயம்

எவராலும் தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்தாலும், சரியான பொருளாதார மாற்றமின்றி இந்த வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என…

கிண்ணியாவில் AHRC அமைப்பின் மற்றுமொரு கூட்டத் தொடர்.

கிண்ணியா பிரதேச சபையுடன் ஜனநாயக பங்குதாரர்களை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்றுவரும் கூட்டத்தொடரின் மற்றுமொரு அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ்வேலைத்திட்ட அமர்வு ஒவ்வொரு 45 நாட்களுக்கு…

இந்தியா முழுவதும் 10 லட்ச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தி முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த…

சஜித்துக்கு ஆதரவு வழங்கிய ரிஷாத்: ரணில் வைத்த ஆப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று மாவட்டச்…

சிராஜ் மஷ்கூரின் 50 வருட தேர்தல் அனுபவம் சொல்வது என்ன?

சிராஜ் மஷ்கூர் 1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய…

மீண்டும் யானைகள் கணக்கெடுக்கும் பணி – 2011 இல் 5878 யானைகள்!

3 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன்…

தெரியாத பெண்ணை நம்பி 32 இலட்சம் இழந்த நபர்!

கொழும்பில் மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். கொழும்பில்…