மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – அதிபருக்கு விளக்கமறியல்!

மாணவர்கள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலை அதிபர் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக…

26 முறை பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் சுகாதார…

5 விடயங்களை அடக்கிய ரணிலின் விஞ்ஞாபனம் வெளியீடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் கொழும்பு தாஜ்…

உதவி மாநாடு நடத்தி பணம் சம்பாதித்து.. 20,000 கொடுத்து வறுமையை ஒழிப்பேன்

சர்வதேச உதவி மாநாட்டை நடத்தி இலங்கையின் வடக்கு கிழக்கை தனது எதிர்கால அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

IMF உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது.

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு…

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர் – ரணில்

“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர். எனவே, சவாலை அவர் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. 2022 மே 9, மஹிந்த…

உர மானியம் அதிகரிப்பு!

நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி,…

ஜனாதிபதி யார் என்பது போட்டி கிடையாது, மக்களை வாழ வைப்பதே போட்டி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும்,…

சம்பள அதிகரிப்பு, மானியங்களுக்கு 21 ஆம் திகதிவரை தடை

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் தற்போதைக்கு வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்புக்களும், மானியங்களும் எதிர்வரும் செப்டம்பர்…

ஜனாதிபதி வேட்பாளர், Dr இல்யாஸ் வபாத்தானார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் (78) நேற்றிரவு (22) காலமானார். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…