குரங்குகள் மீது பழி போட வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கோரிக்கை!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து…

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சிறப்பாக  நடைபெற்ற வயல்விழா 

விவசாயிகள் மத்தியில் நவீன விவசாயத்தொழில்நுட்பங்களை வழங்கி விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகள் உச்ச  பலனடையும் முகமாக விவசாய திணைக்களம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றான வயல் விழா…

திருச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்க்கு மகத்தான வரவேற்பு.

திருச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீனுக்கு மகத்தான வரவேற்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) திருச்சி மாவட்ட பிரஸ் & மீடியா கிளப்…

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் ஒரே சந்தர்ப்பத்தில்…

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய இடமாற்ற கோரிகை தீவிரம்

பாலநாதன் சதீசன்  ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

மீண்டும் மின்சார தடையா? இது பற்றிய கலந்துரையாடல்…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் வரை மின்வெட்டை அமுலாக்குவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை…

ஊடக ஆளுமை விக்டர் ஐவன் இன்று காலமானார்.

விக்டர் ஐவன் இலங்கையில் தோன்றிய “ஊடக ஆளுமை” களின் பட்டியலில் முக்கியமானவர். நடுநிலைப் பார்வையில் எந்த விதத்திலும் சமரசமற்ற “ராவய ” வின் மூளையாகவும் இதயமாகவும் செயற்பட்டவர்.…

3 மாதங்களில் பொருட்களின் விலைகளை 17% குறைக்க அரசாங்கத்தால் முடிந்தது

நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக…

நீண்ட நாட்களின் பின் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (06.01.2025) இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஐக்கிய தேசியக்…

தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை பூரணப்படுத்தி சட்ட நடவடிக்கைகளுக்காக விரைந்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல்…