கோறளைப்பற்றில் வேள்ட் விஷன் அமைப்பினரினால் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வு.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவினில் வேள்ட் விஷன் அமைப்பினரினால் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு…

அரச உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றா…

கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவிலுள்ளவர்களுக்கான பயிர்ச்செய்கைக்கூட்டம்.

கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவிலுள்ள கல்மடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான பயிர்ச்செய்கைக்கூட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு…

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணம் நம்பக் கூடியதாக இல்லை என சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறினார்.

ஜனாதிபதி எவ்வாறு வெறுபயண 1.8 மில்லியன் ரூபாய் செலவில் மூன்று நாடுகளுக்கு பயணம் செய்தார்? அவர் புட் போடில் (மிதி பலகையில்) பயணம் செய்தாறா? பாராளுமன்றில் திலீத்…

சம்மாந்துறை தொகுதியின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் ஆரம்பிப்பு.

நூருல் ஹுதா உமர் “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை தொகுதியின் செயல்படுத்தும் பொருட்டு (26) சம்மாந்துறை கல்லரிச்சல்…

அரச தாதியர் சங்கத்தினர் இன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் போராட்டம்!

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில்…

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ. அஸ்மி தலைமையில் (26) புதன்கிழமை…

கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பும் !

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பும் பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர்…

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இன்று (26) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்தது எதுவுமில்லை : ஏ. சி.யஹ்யாகான் சாட்டையடி  !!

 நூருல் ஹுதா உமர் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும்…