அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் உங்கள் பணியை செய்யுங்கள்! அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காக அரசியல் அதிகார தரப்பு…