மேச்சல்தரை இன்றி கால்நடை வளர்ப்பில் பின் தங்கியிருக்கும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள்.

மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள். அதுபோல்…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நால்வர் கைது.

பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்…

சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகிக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் உணவகங்களில் இறுக்கமான சுகாதார பரிசோதனை !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை இன்று (04) பரிசோதனைக்கு…

சம்மாந்துறையில் நோன்பு காலத்திற்கான நாபீர் பௌண்டேசனின் உலருணவு விநியோகம்.

நூருல் ஹுதா உமர் வருடாவருடம் நாபீர் பௌண்டேசன் மேற்கொள்ளும் புனித ரமழான் நோன்பு காலத்திற்கான உலருணவு விநியோகம் திங்கட்கிழமை(3) மாலை சம்மாந்துறை புறநகர் பகுதியில் நாபீர் பௌண்டேசனின்…

உலக வங்கியின் நிதியுதவியில் நீர்ப்பாசன விவசாயத்திட்டம்.

உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும்  முலைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார,மற்றும் தொழில்நுட்பரீதியிலான  நன்மையடைந்துள்ளனர்.குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C…

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வு.

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் சங்கத்தின்  செயலாளர் பி.எம்.முஹினுடீனின் வழிகாட்டலில்…

மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்தஇல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025

இன்றைய தினம் 03.03.2025 திங்கட்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் …

புத்தளம் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி சமைப்பதற்கான அரிசி பங்கீடு.

நூருல் ஹுதா உமர் BCMH நிறுவன பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தொழிலதிபர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் வழமை போன்று நோன்பாளிகள் நோன்பு திறக்கும் போது…

கிளிநொச்சி பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் “இயற்கையைப் பாதுகாப்போம்” விழிப்புணர்வுக் கருத்தரங்கு

கிளிநொச்சி மாவட்டத்தின்  பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் “இயற்கையைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று(02.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு  நடாத்தப்பட்டது. கிளி.…

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம் – மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று…