இலங்கை போலீசார் காதலர் தினத்தை எதிர்க்கிறார்களா? திடீரென வந்த அறிக்கை!

நாளைய தினம் (14) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’…

மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. இதற்கான தீர்வு கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் ( 12) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர்…

ஹம்பாந்தோட்டை மாவட்ட  பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஹம்பாந்தோட்டை மாவட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய…

திருச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்க்கு மகத்தான வரவேற்பு.

திருச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீனுக்கு மகத்தான வரவேற்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) திருச்சி மாவட்ட பிரஸ் & மீடியா கிளப்…

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் ஒரே சந்தர்ப்பத்தில்…

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய இடமாற்ற கோரிகை தீவிரம்

பாலநாதன் சதீசன்  ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

மீண்டும் மின்சார தடையா? இது பற்றிய கலந்துரையாடல்…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் வரை மின்வெட்டை அமுலாக்குவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை…