தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.
பெலியத்த பொலிஸ் பிரிவில் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.
மாற்றத்திற்கான அதீத சக்தி
பெலியத்த பொலிஸ் பிரிவில் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.…
இஸ்லாமிய விழுமியங்களை பேணுதலாக கடைபிடித்து வரும், இஸ்லாம் மக்காச்சேவ் உலக செல்வந்தர் எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எலான்…
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு…
இந்திய யாத்ரீகர்களின் முதல் விமானம் (2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்காக) இன்று செவ்வாய்கிழமை (29) மதீனாவை சென்றடைந்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்படுவதை…
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை தலைமை பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால் எமது பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஒன்று 2025.…
கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00…
நூருல் ஹுதா உமர் புவியியல் தரவுகளை சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தும் குறுகிய காலப் கற்கைநெறியை பூர்த்திசெய்த…
இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26…