சீனாவில் புதிய கொரோனா ( வௌவால் வைரஸ் ) கண்டுபிடிப்பு.

வைரஸ் தொடர்பான விஷேட ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி தலைமையிலான சீன ஆராய்ச்சியாளர்கள், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர்,…

சர்ச்சைக்குரிய நோய் எதிர்ப்பு தடுப்பூசி பற்றிய வெளிப்படுத்தல்.

சர்ச்சைக்குரிய நோய் எதிர்ப்பு தடுப்பூசியை இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்ததாக அந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் கூறியிருந்தாலும், தங்களது நிறுவனம் அதைத் தயாரிக்கவில்லை என்று குறித்த இந்திய…

களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21.02.2025)…

இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டம் அறிமுகம்.

இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மொத்தம் 600 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது…

கொலையாளியை வீரனாக்கி ‘லவ் க்ரஷ்’ ஆக்கிவிட்டீர்கள் – முறையான விசாரணை வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.…

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள்…

இன்று இஸ்ரேலில் மூன்று பேரூந்துகளில் குண்டு வெடிப்பு.

இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு அண்மித்த பகுதியில் மூன்று பேரூந்துகளில் குண்டுகள் வெடித்துள்ளன. இன்னும் இரண்டு பேரூந்துகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் அனைத்து…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான காரணம் வௌியானது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில்…

காட்டு யானை தாக்கியதில் ஆண் மற்றும் பெண் பரிதாபமாக பலி

காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெண்ணொருவர்…

வீதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று (20) மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…