கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்ய ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த…

சாய்ந்தமருதில் சுகவனிதையர்  பிணியாய்வு நிலைய விழிப்புணர்வு கருத்தரங்கு.

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகவனிதையர்  பிணியாய்வு நிலைய விழிப்புணர்வு கருத்தரங்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவத்திற்கு முன்னரான பராமரிப்பு தொடர்பான கர்ப்பகால…

மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்!

நூருல் ஹுதா உமர். தரம் 6 மற்றும்  7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில்…

இழப்பீடு பெற்ற 43 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள்; 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடு.

வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்கள் எனத் தெரிவித்து 92 அரசியல்வாதிகள், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளது அம்பலமாகி உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 2022 ஆம் ஆண்டு அரகலய…

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு.

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மகப்பேற்றுப் பிரிவு ஆரம்பிப்பதற்கான  கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் ஐயா…

முன்னாள் எம்.பி ஹரீஸின் ஒரு கோடி நிதியில் அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதி செப்பனிடப்பட்டது!

நூருல் ஹுதா உமர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.…

அடுத்த 36 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..! பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயார் நிலையில்..!

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,…

“நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

“நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்,” என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, யூரோப்பிய ஒன்றியத்தின்…

ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு – 2025

நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான “Mindfulness” நினைவாற்றல் வாண்மை விருத்திச் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.…

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  எமது  பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக…