இலங்கை – இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது விழா – ஊடகவியலாளர் உதயகாந்திற்கு சாதனைத் தமிழன் விருது!!

இலங்கை – இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது வழங்கும் விழா 15.03.2025 திகதி கண்டி மாநகரில் இடம் பெற்றது. இலங்கை – இந்திய நற்புறவு…

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் நிதியில் ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு நிறந்து திங்கட்கிழமை(17.03.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதிஉத்தியோகஸ்த்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள்…

காரைதீவில் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் பால்நிலைசார் வன்முறைகெதிரான செயலணிக் கூட்டம்.

நூருல் ஹுதா உமர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும்  அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு என்பவற்றின் அனுசரணையுடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி…

7வது முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் : மஹ்மூத் பாலிஹா ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நூருல் ஹுதா உமர் 07 வது  அகில இலங்கை திறந்த முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (07 th Open Masters Athletics Championship) போட்டி நிகழ்ச்சிகள் 2025,…

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையில் இன்று (15) சாய்ந்தமருது…

சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் இன்று (15)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

சிறப்பாக நடைபெற்ற கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின்  பரிசளிப்பு விழா.

சிறப்பாக நடைபெற்ற கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின்  பரிசளிப்பு  கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை யுத்தத்திற்கு பின்பு இன்று முதற்தடவையாக இன்று 15.03.2025பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.…

வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(15.03.2025) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….…

சம்மாந்துறை பொதுமக்கள் முறைப்பாடு : பழக்கடைகளுக்கு ரூ.50,000 தண்டப்பணம் விதிப்பு.

நூருல் ஹுதா உமர் மனிதப்பாவனைக்குதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா  50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது. பழுதடைந்த…

வீதி விபத்தில் ஒருவர் பலி.

பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பளைகரந்தாய் பகுதியில்  இன்றைய தினம்14.03.2025. நள்ளிரவு11.50மணியலவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும்  கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாண…