70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி?
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான…
மாற்றத்திற்கான அதீத சக்தி
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான…
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும்,…
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்…
அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இடம்பெறாமைக்கு நியாயங்கள் தேடும் NPP முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு… இலங்கை அமைச்சரவை (Cabinet of Sri Lanka) என்பது இலங்கை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின்…
கொடுத்துப் பார்த்தோம் நீங்கள் யார் என்று காட்டி விட்டீகள்” என்ற ஒரு பதிவை முகநூலில் நான் வாசித்தேன். “உரிமையைக் கேட்பது இனவாதம் அல்ல” என்ற ஒரு பதிவையும்…
கிண்ணியா பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று (20) கிண்ணியா பிரதேச சபை புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.…
29 பிரதி அமைச்சர்கள் நியமனம்: திருகோணமலைக்கு ஒன்று பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு தேசிய மக்கள் படை அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…
2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்…
2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%நுவரெலியா 68%குருநாகல் 64%மட்டக்களப்பு 61%மாத்தறை 64%புத்தளம் 56%அனுராதபுரம் 65%பதுளை 66%மன்னார் –…
பாராளுமன்ற தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்கவும் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் 2024 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட…