தேர்தலில் அனர்த்தங்கள் ஏற்பட்டால், அதுதொடர்பில் அறிவியுங்கள்

தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0702117117,  0113668032,  0113668087,  0113668025,  0113668026   0113668019 ஆகிய…

முதலாவது தேர்தல் முடிவு, இரவு 10 மணிக்கு வெளியாகும்

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று -14- தெரிவித்தார்.

10 ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஆரம்பம்! 

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி…

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.…

வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களை நள்ளிரவிலிருந்து அகற்ற நடடிக்கை.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில்…

யார் இந்த நபாயிஸ்? இளங்கலை விருதுக்கு தெரிவு.

2024 கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டார் KTV இன் மருதமுனை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ். கைத்தறியும் கடல் வளமும், கல்வியாளர்களும் இலக்கியமும் எழுத்தும், கலையும்…

அமைச்சுப் பதவிகளை ஏற்க தமிழ் TNA தயாராக உள்ளது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக் கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…

தீபாவளிக்காக கைவிடப்பட்ட வேலை நிறுத்தம் மீண்டும் நாளை

தீபாவளியை பண்டிகையினை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

மத்திய வங்கி மோசடி, விசாரணைக்காக ரணில் அழைக்கப்படுவார் – பிரதமர்

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படுவார் என்று பிரதமர் ஹரினி…

திருடர்களை பிடிக்க, ஏன் தாமதம்..? பிரதமரின் சூடான பதில்

திருடர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று திருடர்களே கேட்டாலும் இது முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதால் அரசாங்கத்திற்கு அவசரம் இல்லை என பிரதமர் ஹரிணி…