இலங்கை மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி!

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறித்த…

இவ்வாறுதான் வாக்களிக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு…

அனுரகுமார ஜனாதிபதியானால் 6 மாதங்களே, ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றால் ஆறு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். மீரிகம…

அனுர ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும்..

அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா எச்சரித்துள்ளார். ஜனாதிபதி…

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்…

2025 ஏப்ரல் மாதம் முதல் வரிகள் குறையும்

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம்!

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை! தங்களின் தலைவரையே தேடுகின்றனர்.

– பஹ்மி முகமட் உலகவரலாற்றில் 69 இலட்ச வாக்கினால் தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பியது மாற்றம் மட்டுமல்ல சரித்திரமும் தான்!! ஆனாலும் அந்த அறகலயை தலமை தாங்கியவர்களின்…

ஜனா­ஸா எரிப்பு, கோத்தா­பயவுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை – ருஷ்தி ஹபீப்

(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா தொற்றுப் பர­வலின் போது மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தகனம் செய்­தமை தொடர்பில், அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்­துரை செய்­த­தாக…

இனவாதத்தையும், மத வாதத்தையும் கக்கும் வைத்தியன் அர்ச்சுனா

முகநூலில் இருந்து – தமிழனை மேடையில் இருந்து இறங்கச் சொன்ன.. நான் முற்று முழுதாக நம்பிய.. என்னை தானே அலைபேசியில் அழைத்து எனக்கு ஓட்டு வாங்கி தருகிறாயா…