சஜித்திற்கு வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை!

நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும்,…

வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திற்கு

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை…

இவ்வாறுதான் வாக்களிக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு…

அனுரகுமார ஜனாதிபதியானால் 6 மாதங்களே, ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றால் ஆறு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். மீரிகம…

அனுர ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும்..

அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா எச்சரித்துள்ளார். ஜனாதிபதி…

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்…

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை! தங்களின் தலைவரையே தேடுகின்றனர்.

– பஹ்மி முகமட் உலகவரலாற்றில் 69 இலட்ச வாக்கினால் தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பியது மாற்றம் மட்டுமல்ல சரித்திரமும் தான்!! ஆனாலும் அந்த அறகலயை தலமை தாங்கியவர்களின்…

தேர்தலுக்கு முன் வன்முறைகளுக்கு சதி – சிவப்புத் தம்பிகளுக்கும் தொடர்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னர் பாரிய வன்முறைகளை ஏற்படுத்த பெரும் சதி தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாட்டை பங்களாதேஷ் போன்ற நிலைமைக்கு…

15 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மோசடிகளுடன் தொடர்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்லாமல் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளவதாக கூறி பல்வேறு…

ஜனாதிபதித் தேர்தலுக்காக விரிவான ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்ற அதேநேரம், இத்தேர்தலில் பங்குபற்றுவதில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் அதிக…