அடுத்த வௌிநாட்டு பயணம் செல்கிறார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.…

இலங்கை பொது மக்களுக்கு கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00…

இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி. சர்வதேச சந்தையில் இலங்கை பின்னடைவு.

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26…

இலங்கையில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது.

ஒரு மில்லியனை கடந்த அரச மற்றும் அரை-அரச ஊழியர்களின் எண்ணிக்கைஇலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம்…

சாய்ந்தமருதில் நடைபெற்று வரும் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…

தீவிர பிரசாரப்பணியில் ஹிஸ்புல்லாஹ் – குருநாகலில் அமோக வரவேற்பு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல…

தொலைபேசி சின்னம் (ஐக்கிய மக்கள் சக்தி) செத்துப்போய்விட்டது. – ரவூப் ஹக்கீம்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்.- வீரமுனை பிரச்சினையில் நிஸாம் காரியப்பரை நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றேன் – ஸ்ரீலங்கா…

காலி முகத்திடலில் தனது, பலத்தை காட்டவுள்ள ஜனாதிபதி அனுரகுமார

தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி…

இனவாத முகத்திற்கு முன்னால் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறாள் ”ஸைனப்”

தாய் தந்தை இருவரும் வைத்தியர்கள். அப்போது நாடறிந்த வைத்தியர்கள் இல்லாவிட்டாலும், ஊர் நன்கறிந்த வைத்தியர்கள். ஸைனப், அவர்களின் மூத்த மகள். டவுணில் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி…

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார¨த்தை நிறுத்துமாறு கோரியவர் கைது

¨யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டடி பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற…