கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தலைமையில் சுற்றிவளைப்பு.

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா  தலைமையில் சுற்றிவளைப்பு சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி மீட்பு  கிளிநொச்சி மாவட்டத்தின் பல…

161வது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் நினைவு கூரப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று காலை நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில்  உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்…

தேசபந்து தென்னகோனை  பதவி விலக்குமாறு  வலியுறுத்தி நீர்கொழும்பபில் ஆர்ப்பாட்டம்.

நீதிமன்றில் சரணடைந்துள்ள  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை குறித்த பதவியிலிருந்து பதவி நீக்குமாறும் அவருக்கு பிணை வழங்காமல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு  சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி…

கிளிநொச்சியில் திடீரென தீப்பற்றிய கார் 

கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து…

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு.

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

மாளிகைக்காடு  செய்த் பின் தாபித் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  மாளிகைக்காடு செய்த் பின் தாபித்  பள்ளிவாசலில் இன்று (19) ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா…

மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் தொடர்ந்து நிலைகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டத்தால் சிறுபோக வயற் செய்கைக்கு பொரும் தடை. 

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல…

அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என…

காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட மூன்று சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது மு.கா..!

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியது. அதற்கமைவாக, மட்டக்களப்பு…

அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் உங்கள் பணியை செய்யுங்கள்! அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காக அரசியல் அதிகார தரப்பு…