கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை ”மரக்கூட்டுத்தாபனம்” அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை மரக்கூட்டுத்தாபனம் அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் இடையூறு உடனடியாக…

கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி.

கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி 11.03.2025இன்றைய தினம் பள்ளி முதல்வர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில்…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு இப்போதாவது நியாயத்தை பெற்றுக் கொடுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (11.03.2025) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; வேலையில்லாப் பிரச்சினைக்கும், கல்வி முறைக்கும் இடையே…

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசல் கல்வி நிலைய அங்குரார்பன நிகழ்வு…

எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்(பறகஹதெனிய) சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பள்ளி வாசல்களின் பங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. என்ற அடிப்படையிலும் குறித்த பகுதியின் ஜமாஅத்தினருக்கு தேவையான வசதிகளை…

புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்.

பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.…

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கூட்டம்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(09.03.2025) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல், கோட்டைக்கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும்…

சிரியா கலவரத்தில் பலி 1000+ ஆக&) அதிகரிப்பு.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு லக்ஸ்டோ நடத்திய  “சங்கமம்” நிகழ்ச்சி !

மாளிகைக்காடு செய்தியாளர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லக்ஸ்டோ வலையமைப்பு மற்றும் அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள்,…

நீர்கொழும்பில் ஒரு கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது.

(நீர்கொழும்பு  நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகளை ஏற்றிய…