களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, பெரிய போர் தீவு,பட்டிருப்பு…

நீதிபதி இளம்செழியன் நீதித்துறையில் இருந்து ஓய்வுபெறுகிறார்

நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர், நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான். இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா…

கிண்ணியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி கோரல்.

கிண்ணியா அரை ஏக்கரை சேர்ந்த பர்ஷாத் என்பவரின் அன்பு மகனான 6 வயதான F.அய்தான் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு…

13வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌த்தில் நாம் கைவைக்க‌மாட்டோம் என்பதனை வ‌ர‌வேற்கின்றோம் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

(எஸ்.அஷ்ரப்கான்) 13வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌த்தில் நாம் கைவைக்க‌மாட்டோம் என‌ அமைச்ச‌ர் இராம‌லிங்க‌ம் ச‌ந்திர‌சேக‌ர் தெரிவித்துள்ள‌மையை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ர‌வேற்றுள்ள‌துட‌ன் இக்கூற்றின் மூல‌ம் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் மீண்டும் இணைக்க‌ப்ப‌டமாட்டாது…

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் காலமானார்!

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) நேற்று (17) தனது 93 ஆவது வயதில் காலமானார்.…

சிலைடா பாலர் பாடசாலையின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழா!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறையில் அனுபவம் வாய்ந்த கல்வி நிறுவனமான சிலைடா பாலர் பாடசாலை தனது 35ஆவது ஆண்டு நிறைவு விழாவை பாடசாலையின் ஆசிரியர் ஏ.ஜாஹிறா அவர்களின்…

திருகோணமலையில் பெரும்போக நெல் அறுவடை விழா

திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா (17) முத்து நகர் வயல் நில…