களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை நடவடிக்கை.

களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை ( 12.04.2025 ) களுவாஞ்சிகுடி நகரிலுள்ள…

கிண்ணியா கச்சக்கொடிதீவு, விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று 2025.04.11ம் திகதி கட்டாணை எனப்படும் தடைக்கட்டளை பிறப்பித்துள்ளது.

கிண்ணியா கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணி தொடர்பாக கச்சக்கொடிதீவு வில்வெளி பிரதேசத்தை தனி நபர் ஒருவருக்கும், கச்சக்கொடிதீவு ஹீரோ விளையாட்டுக் கழக செயலாளருக்கும் இடையில் திருகோணமலை மாவட்ட…

கிளிநொச்சி தெற்கு வலய மட்ட பெண்களுக்கான  எல்லே போட்டியில் கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி சம்பியன். 

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் 2025ம் ஆண்டுக்கான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான எல்லே போட்டி இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில்…

கெக்கரி வயல் அறுவடை விழா.

கிளிநொச்சி மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில்  புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று 09.04.2025 கெக்கரி  கண்ணுருவையிட்என்னும் புதிய வகை இனம்  பரீட்சாத்தமாக முதன்முறையாக…

தூய்மைப் படுத்தும் செயற்பாட்டில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடிப் பொலிசார்.

தூய்மைப் படுத்தும் செயற்பாட்டின்கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிசாரின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு கடற்கரையைத் தூய்மைப் படுத்தும் செயற்பாட்டின்கீழ் ஞாயிற்றுக்கிழமை(30.03.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம…

கல்முனை மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு.!

கல்முனை மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளிவாசலில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வானது கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின்…

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பட்டிருப்பு தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பட்டிருப்பு தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் ( 29 ) திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில்…

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் இன்றைய தினம்…

மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

 எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன்…