கிளிநொச்சி பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் “இயற்கையைப் பாதுகாப்போம்” விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் “இயற்கையைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று(02.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு நடாத்தப்பட்டது. கிளி.…