161வது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் நினைவு கூரப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று காலை நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில்  உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்…

கிளிநொச்சியில் திடீரென தீப்பற்றிய கார் 

கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து…

சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது

சிறப்பாக நடைபெற்ற கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின்  பரிசளிப்பு விழா.

சிறப்பாக நடைபெற்ற கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின்  பரிசளிப்பு  கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை யுத்தத்திற்கு பின்பு இன்று முதற்தடவையாக இன்று 15.03.2025பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.…

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை…

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை ”மரக்கூட்டுத்தாபனம்” அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை மரக்கூட்டுத்தாபனம் அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் இடையூறு உடனடியாக…

கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி.

கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி 11.03.2025இன்றைய தினம் பள்ளி முதல்வர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில்…

சிறு போக பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி)…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் 2025.

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் ” நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை” என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச்…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நால்வர் கைது.

பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்…