மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் வை. எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு.

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை…

கொக்கட்டிச்சோலை பொலிசாரின் தேடுதல் வேட்டையில் 06 பரள் சகிப்பு சிக்கியது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் போலீசாரினால் முற்றுகை 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கொட்டிச்சோலை…

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு.

நூருல் ஹுதா உமர் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான…

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு.

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

மாளிகைக்காடு  செய்த் பின் தாபித் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  மாளிகைக்காடு செய்த் பின் தாபித்  பள்ளிவாசலில் இன்று (19) ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா…

மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் தொடர்ந்து நிலைகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டத்தால் சிறுபோக வயற் செய்கைக்கு பொரும் தடை. 

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல…

காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட மூன்று சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது மு.கா..!

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியது. அதற்கமைவாக, மட்டக்களப்பு…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை மருந்தாளர்கள் கடமைக்குச் சமூகம் கொடுக்கவில்லை.

நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18.03.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.  மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள்…

கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இன்று (17)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம்…