இழப்பீடு பெற்ற 43 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள்; 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடு.

வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்கள் எனத் தெரிவித்து 92 அரசியல்வாதிகள், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளது அம்பலமாகி உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 2022 ஆம் ஆண்டு அரகலய…

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு.

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மகப்பேற்றுப் பிரிவு ஆரம்பிப்பதற்கான  கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் ஐயா…

முன்னாள் எம்.பி ஹரீஸின் ஒரு கோடி நிதியில் அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதி செப்பனிடப்பட்டது!

நூருல் ஹுதா உமர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.…

அடுத்த 36 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..! பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயார் நிலையில்..!

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,…

“நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

“நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்,” என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, யூரோப்பிய ஒன்றியத்தின்…

ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு – 2025

நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான “Mindfulness” நினைவாற்றல் வாண்மை விருத்திச் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.…

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம்  நிருபர்  எமது  பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக…

தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.

பெலியத்த பொலிஸ் பிரிவில் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.

220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனையாகும் தேங்காய்.

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220…

அடுத்த வௌிநாட்டு பயணம் செல்கிறார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.…